நேற்று (21) இரவு முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியில் தண்ணிமுறிப்பு பகுதியில் இருந்து தொல்பொருட்கள் என சந்தேகிக்கப்படும் பாரிய...
Day: February 22, 2022
இலங்கையில் 5 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு விரைவில் கொவிட் தடுப்பூசி வழங்க எதிர்பார்த்திருப்பதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் சாட்சிகள் உட்பட அனைத்து தொகுதிகளும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி...
தேசிய காங்கிரஸின் 18 ஆவது பேராளர் மாநாடு ஞாயிற்றுக்கிழமை (2022.02.20) கட்சியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் கெளரவஅல்ஹாஜ். ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களின் தலைமையில்...
இலங்கைக்குள் உண்டியல் மற்றும் ஹவாலா முறையில் டொலர்கள் குவிந்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உண்டியல் மற்றும் ஹவாலா முறையில் நாள் தோறும் சட்டவிரோதமாக பத்து...
நாடு எதிர்நோக்கியுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக, எதிர்வரும் மே மாதத்திற்கு பின்னர் குறிப்பிட்ட சில வாகனங்களுக்கான டயர்களுக்கு தட்டுபாடு ஏற்படும் சாத்தியம் உள்ளதாக...
பொருட்கள் மற்றும் சேவை வரி சிறப்பு சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் சர்வசன வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என உயர்...
கட்சியை அடிமட்டத்தில் இருந்து பலப்படுத்துவதற்கு முதலில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். வருட...
உள்ளூர் கைத்தொழில்களில் முதலீடு செய்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளூர் தொழில் முயற்சியாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பல்வேறு...
(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகர சபையின் புதிய கணக்காளராக நியமிக்கப்பட்டுள்ள கே.எம்.றியாஸ், நேற்று திங்கட்கிழமை (21) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். மாநகர...