பொருட்கள் மற்றும் சேவை வரி சிறப்பு சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் சர்வசன வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
விசேட சரக்கு மற்றும் சேவை வரி சட்டமூலத்தின் பல பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானது என உயர் நீதிமன்றம் விளக்கமளித்துள்ளதாகவும் சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.