சர்வதேச நாணய நிதியத்தினுடைய இலங்கை தொடர்பான அறிக்கையினை பாராளுமன்றத்தில் முன்வைக்க அமைச்சரவை அனுமதி வழங்கிஇருக்கின்றது.
பாராளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் 05 மற்றும் 08 ஆம் திகதிக்கு இடையில் மீண்டும் கூடுகின்ற போது சர்வதேச நாணய நிதியத்தினுடைய அறிக்கை மீதான விவாதத்தினை நடத்த அரசாங்கம் தீர்மானிதிருக்கின்றது.
அரசாங்கத்தினுடைய பிரதம கொறடா, அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நேற்று இதனைகூறினார்.