Related Stories
April 25, 2024
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்காக கொழும்பு – 07, மலலசேகர மாவத்தையில் வீடொன்றினை வழங்குவதற்க்காக அமைச்சரவை எடுத்த தீர்மானத்திற்கு, உயர்நீதிமன்றம் இன்று இடைகால தடையுத்தரவினை பிறப்பித்துள்ளது.