ஏ.என்.எம்.ஆத்திப்
இந்த போராட்டம் கலேவெல பேருந்து தரிப்பிடத்தில் இருந்து ஆரம்பமானது ஆர்ப்பாட்டத்தில் அதிகளவான மக்கள் கலந்து கொண்டு இருந்தார்கள்
போராட்டத்தில் மக்கள் இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ யின் உருவ சிலைக்கு அடித்து பட்டாசுகள் பற்ற வைத்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் தொடர்ந்தது.