ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது.
தேசியக் கொடியினை ஏந்தியவாறு பேரணியில் ஏராளமானோர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.
இவ் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதிக்காக ஆதரவாக “எங்களுக்கு கோட்டா வேண்டும்” என்கின்ற கோஷங்களை எழுப்பியதையும் காணமுடிந்தது.