முன்னாள் நீதியமைச்சரான அலி சப்ரி அவர்களே தொடர்ந்தும் நிதியமைச்சர் பதவியினை வகிகின்றார் என பாராளுமன்ற உறுப்பினரான காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
நிதி அமைச்சர் பதவியில் இருந்து அலி சப்ரி இராஜினமா செய்ததினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவர் தொடர்ந்தும் பதவியில் நீடிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலே, நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு உரையாற்றியிருந்தார்.