கொழும்பு காலி முகத்திடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் இன்றும் தொடர்கிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி காலி முகத்திடலில் இருந்து பலர் வெளியேறாத நிலையில் நேற்று காலை 9 மணிக்கு ஆரம்பமான இப் போராட்டம் இன்றும் 2வது நாளாக தொடர்கின்றது.