கடந்த வாரத்தில் அரசாங்கத்திலிருந்து விலகிய 41 பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று இரவு சந்தித்தித்தார்..
இந்த சந்திப்பிற்க்கு பிறகு ஊடகங்களில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரஇந்த சந்திப்பில் எந்த “முக்கியமான எதுவும் பேசப்படவில்லை” என அவார் தெரிவித்தார்.
புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு ஜனாதிபதி ராஜபக்ஷவை நிர்ப்பந்திப்பதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சந்திப்பிற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் குறிப்பிட்டிருந்தார்.