தேவையின் நிமித்தம் விசேட அனுமதி பெற்றவர்களுக்கு மாத்திரமே கலன்கள் மற்றும் பீப்பாய்களில், நிரப்பும் நிலையங்களில் பெற்றோல் அல்லது டீசல் வழங்கப்படுமென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்துள்ளார்.
ஆகவே , அனுமதிகள் வழங்கப்படாத எந்த நபர்களுக்கும், பீப்பாய்கள் மற்றும் கலன்களில் டீசல் அல்லது பெற்றோலினை வழங்கி வைக்கப்படமாட்டாது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.