இலங்கையில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு அன்று இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலினால்பி பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதியினை கோரி இன்று (17) நடை பவணி மற்றும் மௌன ஆர்ப்பாட்டம் கொழும்பில் நடைபெற்றது.
குறித்த நடை பவணியில், இறந்தவர்க்கல் போன்று உடையணிந்து பலர் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் இந்த நடை பவணியினை கொழும்பில் உள்ள பல இடங்களிலும் நடைபெற்றதோடு அளுத்கடைக்கு நடந்து சென்று அதைதொடர்ந்து காலிமுகத்திடலை சென்றடைந்து.