“கோட்டகோகம காலி”யில் இன்று காலை பொலிஸாரால் அகற்றப்பட்ட கூடாரங்கள் சட்டத்தரணிகள் குழுவின் தலையீட்டின் பின்னர் மீட்கப்பட்டுள்ளன.
“இந்த விடயம் தொடர்பாக பல சட்டத்தரணிகள் காலி பொலிஸாரிடம் சென்றதை அடுத்து பொலிஸார் தற்போது அனுமதி வழங்கியுள்ளனர்” என காலியில் இருந்து செய்தியாளர் ஒருவர் நியூஸ் வயர்க்கு தெரிவித்தார்.