இலங்கையிலுள்ள அனைத்துபாடசாலைகளையும் திறப்பது குறித்து பின்வரும் மூன்று தீர்மானங்களினை கல்வி அமைச்சு அறிவித்திருக்கின்றது..
அனைத்து சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளினது முதல் தவணையானது – 2022 நாளை (18) முதல் ஆரம்பமகின்றது.
பாடசாலைநேரத்தினை ஒரு மணி நேரம் நீட்டிக்கும் முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது.
அரச பாடசாலைகளினது 2022 முதல் 01தரத்திற்க்கான மாணவர்காளினை சேர்க்கின்ற நாளாக ஏப்ரல் 19, 2022 அன்று நடைபெறும்.
அதேபோன்று முஸ்லிம் பாடசாலைகளுக்கான தரம் 01க்கான மாணவர்வர்களினை சேர்க்கும் காலமாக 05 மே 2022 அன்று நடைபெறும்.