எதிர்வரும் புதன்கிழமை (27) திகதி இந்திய அரசாங்கத்தினால் 101 வகையான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை பொருட்கள் என்பன நன்கொடையாக இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது.
அதோடு , இந்தோனேஷிய அரசாங்கத்தினால் 340 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் நன்கொடையாக ஒரு வாரத்திற்குள் கிடைக்கபெறவுள்ளதாகவும், சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.