நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
“இலங்கை தொழிலாளர் காங்கிரஸினுடைய , இது சம்பந்தமான விரிவான கலந்துரையாடலின் பின்னர், தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராகவே தாம்வாக்களிக்க வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மாமணிக்கப்பட்டுள்ளது, எனவும் இவ் முடிவு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி மற்றும் சுயேட்சை கட்சி தலைவர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் இ.தொ.கா எம்.பி ஜீவன் தொண்டமான் ட்வீட் செய்துள்ளார்.