இலங்கை இன்று (26) 3,600 மெட்ரிக் தொன் திரவமாக்கப்பட்ட பெற்றோலியம் (LP) எரிவாயுவை எதிர்பார் பார்ப்பதாக Litro Gas Lanka Limited தெரிவித்துள்ளது.
எல்.பி எரிவாயு ஏற்றிக் கொண்டு குறித்த கப்பல் இன்று காலை 8.30 மணியளவில் கொழும்பு துறைமுகத்தினை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன்படி, இந்த எல்பி எரிவாயு விநியோகம் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
லிட்ரோ கேஸ் லங்காவின் தகவலின்படி, ஏத்திவருகின்ற (28) திகதி இன்னும்மொறு 3,600 மெட்ரிக் தொன் கொண்ட எல்.பி எரிவாயு இலங்கையை வந்ததையும் என்றும் எதிர்பார்ப்பதாகவும் அறியக்கிடைக்கின்றது.