மாளிகைக்காடு நிருபர் நாடு கஷ்டத்தில் சிக்கி நாமெல்லாம் நடுவீதியில் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் இஸ்லாம் கூறும் சமாதானம், நல்லிணக்கம், சகோதரத்துவம், பரஸ்பரத்தை...
Day: May 2, 2022
(பெரியநீலாவணை நிருபர்) கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள பெரியநீலாவணை தமிழ் – முஸ்லிம் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு பெருநாள்...
(அஸ்லம் எஸ்.மௌலானா) எமது புனித இஸ்லாம் மார்க்கம் காட்டிய வழியில் முஸ்லிம்கள் அனைவரும் சமூக ஒற்றுமையுடன் தேசிய ஐக்கியத்திற்கு முன்னுரிமையளித்து செயற்படுவோம் என...
(அஸ்லம் எஸ்.மௌலானா) நாடு எதிர்பார்க்கின்ற நிம்மதி, சமாதானம், நல்லிணக்கத்தை அடைந்து கொள்ளவதற்கு முஸ்லிம்களாகிய நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என கல்முனை மாநகர முன்னாள்...
(அஸ்லம் எஸ்.மௌலானா) நாட்டின் பொருளாதார நெருக்கடி நீங்கி, சகல சமூகங்களும் சுபீட்சமாக வாழ இப்புனித பெருநாள் தினத்தில் பிரார்த்திப்போம் என ஸ்ரீலங்கா முஸ்லிம்...
கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து இலங்கை கனியவள தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது
தற்போதைய சூழ்நிலையில் எரிபொருட்களில் தரம் குறித்து நுகர்வோர்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்படுமாயின் அது தொடர்பாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடம் அறிவிப்பதற்கான இரு தொலைபேசி இலக்கங்களினை...
இந்திய அரசினால் உருவாக்கப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தினை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய பாஜக கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை...
கொழும்பில் காலி முகத்திடலில் இடம்பெற்ற ‘ஆக்கிரமிப்பு காலி முகத்திடல்’ என்ற பொதுப் போராட்டத்தில் கலகம் அடக்கும் பொலிசார் இன்று ட்ரக் வண்டிகளில் அந்த...
Ceylon Petroleum Storage Terminals Limited (CPSTL) மற்றும் டிப்போக்களில் செயற்பாடுகள் நடைபெற்று வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர...