இன்று முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) அறிவித்துள்ளது.
இதன்மூலம் எரிபொருள் பின்வருமாறு வழங்கப்படும் என CPC தெரிவித்துள்ளது.
மோட்டார் சைக்கிள்கள் – ரூ. 2,000
மூன்று சக்கர வாகனங்கள் – ரூ.3,000
கார்கள், வேன்கள் மற்றும் ஜீப்புகள் – ரூ. 8,000
பேருந்துகள், லாரிகள் மற்றும் வணிக வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.