Related Stories
April 19, 2024
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வர்த்தமானி விரைவில் வெளியிடப்படும்.