நாட்டின் தற்போதைய நிலைமையில் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களுடைய தட்டுப்பாடு இல்லாமல் வழங்குவதற்குரிய புதிய திட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன...
Day: May 7, 2022
பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம், அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பாலமுனை வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள பொலிஸ் காவலரண் பகுதியில் வியாழக்கிழமை (5) இரவு...
நாட்டில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து பாதுகாப்புப் படை வீரர்களின் விடுமுறையும் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்...
பாஸ்போர்ட் பெற வேண்டியவர்களுக்கான முக்கிய அறிவிப்பு: குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்!

1 min read
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணனி அமைப்பில் அவசர திருத்தம் காரணமாக இடைநிறுத்தப்பட்ட சாதாரண சேவையின் (ஒருநாள் சேவை தவிர்ந்த) கடவுச்சீட்டு வழங்கும்...
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) சமர்ப்பித்த முன்மொழிவுகளின் அடிப்படையில் தற்போதைய நெருக்கடியைத் தீர்ப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க ஒப்புக்கொண்டதாக பிரதான...
எதிர்வரும் நாட்களில் 15 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி நேற்று அமைச்சரவையில் தெரிவித்துள்ளார். அந்நியச் செலாவணி...
பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகயவினால் முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான சுயேச்சைக் குழு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா...
அரசாங்க ஊடக அறிக்கை நாட்டில் தற்போது நிலவும் சமூக-பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கு இன்றியமையாத நிபந்தனையாக இருக்கும் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், பொதுமக்களின்...
“போராட்டங்களின் போதும் வன்முறைகளின்போதும் குழந்தைகள் பற்றிய அறிக்கைகள் பற்றி UNICEF அக்கறையுடன் செயற்படுகின்றது . அனைத்து நடிகர்களும் அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமை...
தற்போதைய சூழ் நிலையினை புரிந்து இடைக்கால அரசாங்கத்தினை அமைப்பதற்கு இடமளித்து அரசாங்கம் தமது பதவிகளில் இருந்து விலக வேண்டும் அவ்வாறில்லையென்றால் அரசாங்கமும், எதிர்க்கட்சியின்...