தற்போதைய சூழ் நிலையில் அவசரகால சட்டத்தி பிரகடனப்படுத்தியமை சம்பந்தமாக அரசாங்கம் பொதுமக்களுக்கு விளக்கமளிததே ஆக வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்தினை வலியுறுத்தியுள்ளது.
நாட்டில் தற்போது அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுவருகின்றது இதனை பொலிஸினர் சாதாரணமாகவே கட்டுப்படுத்தமுடியம் அவ்வாறுதான் செய்கின்றார்கள் .
இவ்வாறான சூழ் நிலையில் இந்த சட்டம் பிறப்பித்திருப்பதானது சந்தேங்கங்களினை ஏற்படுத்துகின்றது எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.