ஞாணக்காவின் அநுராதபுரத்தில் உள்ள ஆலயத்துக்கு நடுராத்திரிக்கு மேல் பெரும் புள்ளிகள் சென்றுவருவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆலயம் மக்கள் எதிர்ப்பு காரணமாக மூடப்பட்டிருந்த இருந்த போதிலும் ஆலயம் கடந்த மே 03 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் பெரும் புள்ளிகள் வந்து செல்வதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
உயர் மட்ட பிரபுக்களுக்கு ஜோதிடம் பார்ப்பதற்காக அநுராதபுரத்தில் இந்த ஆலயம் ஞாணக்காவினால் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.