அலறி மாளிகையினுடைய பகுதிகளில் அரசாங்கத்திற்கு குறிப்பாக கூறினால் மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக
முன்னெடுக்கப் படுகின்ற போராட்டத்தில் தற்போது பதற்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது.
இவ் குறிபிட்ட பகுதிக்கு காலிமுகத்திடலில் போராட்டத்தில் கலந்து கொள்கின்ற மூன்று நபர்கள் வந்திருந்ததாகவும், அவர்களை அடையாளம் கண்ட குறித்த அரசாங்கத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டக்காரர்கள் குறித்த மூவரினையும் தாக்கியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்தினை தொடர்ந்து ஸ்தளத்திற்கு பதிவு செய்ய சென்றிருந்த ஊடகவியலாளரினையும் குறித்த ஆர்ப்பாட்டக்காரர்ளால் தாக்கப்பட்டுள்ளார்.