பதற்றத்தைத் தூண்டும் எந்தவொரு செயலிலும் பாதுகாப்புப் படை ஒரு போதும் ஈடுபடாது என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார் பாதுகாப்பு...
Day: May 10, 2022
மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீதான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்....
பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பான கவலைகள் காரணமாக புதன்கிழமை (11) நடைபெறவிருந்த கட்சித் தலைவர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா...
இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அறிக்கை சில அரசியல் பிரமுகர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றதாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில்...
நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் வியாழன் 12 ஆம் திகதி காலை 7.00 மணி வரை தொடரும். பொதுச் சொத்துக்களைத் திருடவோ அல்லது...
இலங்கையில் நேற்றைய தினம் ஏற்பட்ட அமைதியின்மையில் அதிகளவான உயிரிழப்புகளும் காயங்களும் பதிவாகியுள்ளன. இன்று காலை 6 மணி நிலவரப்படி இந்த சம்பவத்தில் இதுவரை...
தங்காலையில் உள்ள டி.ஏ.ராஜபக்ஷவின் சிலை இன்று சிலரால் உடைக்கப்பட்டுள்ளது. டி.ஏ. ராஜபக்சே சகோதரர்களான மஹிந்த ராஜபக்ஷ, கோத்தபய ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ மற்றும்...
கடற்படைக் கப்பல் மூலம் ராஜபக்ஷ குடும்பம் தப்பிச் செல்ல எடுக்கும் முயற்சியை முறியடிக்க திருகோணமலைக் கடற்பிராந்தியம் மீனவப் படகுகளால் முற்றுகை..! திருகோணமலை துறைமுகத்தை...
இலங்கையின் மகிந்த ராஜபக்ச – தனது ஆதரவாளர்கள் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களைத் தாக்கியதையடுத்து, ஒரு நாள் வன்முறையைத் தூண்டியதைத் தொடர்ந்து பிரதமர் பதவியை...
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (SDIG) தேசபந்து தென்னகோன் இன்று பொதுமக்கள் குழுவினால் தாக்கப்பட்டதில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் கொழும்பு...