Related Stories
April 25, 2024
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அலரிமாளிகையில் இருந்து வெளியேறிய ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் தற்போது திருகோணமலை கடற்படை முகாமில் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.