வெற்றிடமாகவுள்ள பிரதமர் பதவிக்கு 11 கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுவினால் மூன்று பெயர்களை பரிந்துரைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சுயேச்சைக் குழுவுக்கு 53 எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பாராளுமன்றத்தில் உள்ள சுயேட்சை எம்.பி.க்கள் குழு, நிமல் சிறிபால டி சில்வா, விஜேதாச ராஜபக்ஷ மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோரின் பெயர்களை பிரதமர் பதவிக்கு முன்மொழிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.