பலத்த மழையின் காரணமாக 4 மாவட்டங்கலினுடைய பல்வேறு இடங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.
அன்படி களுத்துறை, மாத்தறை மற்றும் நுவரெலியா, இரத்தினபுரி போன்ற மாவட்டங்கள் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது என தேசிய கட்டட ஆய்வுகள் நிறுவாகம் இதனை தெரிவித்துள்ளது.
மேலும் பலத்த மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பங்களில், மேடான பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் மிகவும் அவதானத்துடனும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் தேசிய கட்டடங்கள் ஆய்வு நிறுவகம் கேட்டுக்கொண்டுள்ளது.