Related Stories
April 25, 2024
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் தனியார் மருந்தகங்கள், மருத்துவ சிகிச்சை நிலையங்களை இரவு 7 மணி வரை திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்