க.பொ.த சாதாரண தர பரீட்சைகளுடன் தொடர்பட்ட அனைத்து கருத்தரங்குகள் மற்றும் மேலதிக வகுப்புகள்,கலந்துரையாடல்களினையும் எதிர்வருகின்ற 17ஆம் திகதி நள்ளிரவுடேன் தடை செய்யப்பட்டுள்ளது.
க.பொ.த சாதாரணதரப் பரீட்சைகள் , எதிர்வருகின்ற 23 ஆம் திகதி தொடக்கம், ஜூன் மாதம் முதலாம் திகதிவரை நடைபெற இருக்கும் நிலையிலேயே பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இவ்வறிவித்தலை விடுத்துள்ளார்.