நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து நாளை விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள...
Day: May 14, 2022
மத்திய வங்கியானது மீண்டும் பணத்தினை அச்சிடாவிட்டாமல் விட்டால் அரச ஊழியர்களுக்கான சம்பளக் கொடுப்பனவுகளைச் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்படக் கூடும் என பிரதமர்...
பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் பதவிக்கு SJB வேட்பாளராக எதிர்க்கட்சியான சஜித் பிரேமதாச நியமித்தார். “பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகளுக்கான வலுவான ஆர்வலர் ரோகினி...
இதற்கு முன்னர் அரசாங்கத்திற்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியான சமகி...
சமகி ஜன பலவேவில் இருந்து விலகி சுயேச்சை எம்.பியாக அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கத் தயார் என பல்வேறு ஊடகங்கள் ஊடாக பரவி வரும் செய்தி...
அனுராதபுரத்தில் முன்னாள் அமைச்சர்களான எஸ்.எம்.எம்.சந்திரசேன, சன்ன ஜயசுமண மற்றும் துமிந்த திசாநாயக்க ஆகியோரின் வீடுகளை தாக்கி சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 04 சந்தேக...
இயலாது என்று ஒதுங்குகின்றவர்களை விட சவாலை ஏற்றுக்கொள்பவருக்கு சந்தர்ப்பத்தினை வழங்கி பார்க்கலாம்!

1 min read
(அஸ்லம் எஸ்.மௌலானா) மிகவும் இக்கட்டான கட்டத்தில்- நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு முன்வராமல் பயந்து ஒதுங்குகின்றவர்களை விட- சவாலை ஏற்றுக் கொண்டு துணிச்சலுடன்...
புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கடிதத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பதிலளித்துள்ளார். ராஜபக்சக்கள் இல்லாத அரசாங்கம் அமைய வேண்டும்...
புதிய அமைச்சர்கள் 04 பேர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். தினேஷ் குணவர்தன – பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள்,...
ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பது தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பாராளுமன்றத்தில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையில் ஒருமித்த...