மத்திய வங்கியானது மீண்டும் பணத்தினை அச்சிடாவிட்டாமல் விட்டால் அரச ஊழியர்களுக்கான சம்பளக் கொடுப்பனவுகளைச் வழங்க முடியாத சூழ்நிலை ஏற்படக் கூடும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
அவர் இதனை சர்வதேச செய்திச் சேவையொன்றிற்கு வழங்கிஇருந்த நேர்காணலின் போதே தெரிவித்திருந்தார்.
மேலும்,இவ்வாறான சூழ் நிலையில், ராஜபக்ஸ தரப்பினர் மற்றுமொரு தேர்தலில் வெற்றி பெறும் நிலை இல்லையெனவும் பிரதமர் ரணில் கருத்து தெரிவித்துள்ளார்.