ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பது தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்கான திறமையை ரணில் விக்கிரமசிங்க வெளிப்படுத்த வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கம் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.