மறைந்த இலங்கை ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் 10வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. மறைந்த ரக்கர் வீரர் வசீம் தாஜுதீனின் உறவினர்கள்...
Day: May 17, 2022
வெற்றிடமான பொலன்னறுவை பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு புதிய உறுப்பினர் நியமிக்க தீர்மானம்!

1 min read
பாராளுமன்ற உறுப்பினராக எஸ்.ஜகத் சமரவிக்ரமவை நியமிக்க இலங்கையின் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு (NEC) தீர்மானித்துள்ளது. மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் அமரகீதி அத்துகோரளவிற்கு பதிலாக...
இரண்டு உள்ளூர் ஊடக நிறுவனங்களின் நாடாளுமன்ற நிருபர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர்களால் இன்று துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இன்று காலை...
புதிய அரசாங்கத்திற்கு எவ்வாறு ஆதரவளிப்பது என்பதை தீர்மானிப்பதற்கு முன்னர் பல கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ...
சில நாட்களுக்கு முன் நாட்டின் பல பகுதிகளிழும் ஏற்பட்டிருந்த வன்முறை சம்பவங்களில் 71 பாராளுமன்ற உறுப்பினர்களினுடைய வீடுகளுக்கும் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில்உறுப்பினர்களுக்கு...
எதிர்க்கட்சி எம்.பி.க்களான எம்.ஏ.சுமந்திரன், ரவூப் ஹக்கீம் மற்றும் மனோ கணேசன் ஆகியோருடன் நேற்று (16) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தி,...
நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருதில் சில நாட்களாக பிந்திய மாலை பொழுது முதல் அதிகாலை நேரம் வரை பலத்த துர்நாற்றம் வீசிவருவதாக மக்கள்...
எதிர்க்கட்சி எம்.பியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை கோட்டாபய ராஜபக்ச என்று சபாநாயகர் குறிப்பிட்டதால் நாடாளுமன்றம் இன்று சிரிப்பலையில் மூழ்கியது. ஜனாதிபதிக்கு எதிரான...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்போது பாராளுமன்றத்தில் எந்தப் பக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார் என்பது தெரியாது என தெரிவித்துள்ளார். இன்று சபையில் உரையாற்றிய பிரதமர் ரணில்...
பாராளுமன்ற உறுப்பினர் சுமத்திரன் முன்வைத்த நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தும் பிரேரணை 51 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. பிரேரணைக்கு ஆதரவாக 68 வாக்குகளும் எதிராக...