இலங்கையில் கடந்த மே மாதம் 09 ஆம் திகதி ஏற்பட்ட அமைதியின்மையின் போது ஆளும் கட்சி எம்.பி.க்களின் வீடுகள் தாக்கப்பட்டதன் காரணமாக அவர்களுக்கு...
Day: May 18, 2022
மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் எந்தவொரு சுயாதீன விசாரணைக்கும் ஆஜராக ஜேவிபி விருப்பம் தெரிவித்துள்ளது. கட்சியின் தலைவர்...
பிரதி சபாநாயகர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஷவை முன்மொழிந்தமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சையை நிவர்த்தி செய்ய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க ஆகியோரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...
இந்த சந்திப்பின்போது இரு நாடுகளினதும் கலாச்சார மேம்பாடு, தலைமைத்துவம் மற்றும் மொழி ரீதியான கற்கை என்பவற்றை விருத்திசெய்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இந்த சந்திப்பில்...
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நடத்த முடியும் என பரீட்சைகள் ஆணையாளர்...
160 மில்லியன் அமெரிக்க டொலர் உலக வங்கியிடமிருந்து நேற்று கிடைத்ததாகவும் அதன்மூலம் பெட்ரோலிய பொருட்களை கொள்வனவு செய்வது குறித்து ஆலோசிக்கப்படுவதாகவும் பிரதமர் ரணில்...
வாடிக்கையாளர்கள் தங்கள் எரிபொருள் தேவைகளை தெரிவிக்க வேண்டிய நகர வாரியாக மொபைல் எண்கள் பற்றி விவரிக்கும் சமூக ஊடகங்கள் மற்றும் சில ஊடகங்களில்...
கடந்த மே மாதம் 09 ஆம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் அலரிமாளிகைக்கு அருகாமையில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்...
பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரினால் நேற்றைய தினம் பிரதமருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு பிரதமர் இன்று பதில் அனுப்பியுள்ளார்....