கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நடத்த முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் LMD தர்மசேன விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்பதாக, க.பொ சாதாரண தரப் பரீட்சாத்திகளுக்கான மேலதிக வகுப்புக்களினை நடத்துவதற்கு சென்ற 17 ஆம் திகதி நள்ளிரவுடேன் தடை விதிக்கப்படடிருந்தது.
ஆனாலும், அதிபர்கள், ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் உட்பட பரீட்சார்த்திகள் முன்வைத்திருந்த கோரிக்கையினை கருத்திற் கொண்டு குறிப்பிட்ட தீர்மானத்தித்தினை பரீட்சைகள் திணைக்களம் எடுத்துள்ளதாக குறிப்பிட்டிருக்கின்றது.
மேலும்,இதற்கமைவகை பரீட்சத்திகளுக்கான மேலதிக வகுப்புகளினை எதிர்வருகின்ற 20 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை நடத்துவதற்கு அனுமதியினை வழங்கப்பட்டிருக்கின்றது,