பிரதமர் அலுவலக செலவுகளை 50% குறைக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் அலுவலக ஊழியர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
“நாட்டின் பொருளாதார மீட்சியை விரைவுபடுத்துவதற்கு சரியான நிதி ஒழுக்கத்தை ஏற்படுத்துவதற்கு நாம் உழைக்க வேண்டும்.” பிரதமர் தெரிவித்துள்ளார்.