Day: May 21, 2022
(ஏ.எல்.எம்.ஷினாஸ்) மருதமுனை ஷம்ஸ் தேசிய பாடசாலையின் (0/L) தின விழா நேற்று (19) பாடசாலையின் மருதூர்க் கொத்தன் கலையரங்கத்தில் தேசிய பாடசாலையின் அதிபர்...
நூருல் ஹுதா உமர் பால்மா, எரிபொருட்கள், கோதுமைமாப் பண்டங்களுக்கு நிகராக ரியூசன் (பாட) கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுக் கொண்டே செல்கின்றது. இவ்வதிகரிப்பினால் பல ஏழைப்பெற்றோர்கள்...
SLPP மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம கொழும்பில் மே 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்....
கடந்த 6ஆம் திகதி நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகாலச் சட்டம் நேற்றிரவு (20) முதல் ரத்தாகியுள்ளது.
இன்று முதல் தினமும் 80,000 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. “அடுத்த சில நாட்களுக்கு தொடர்ந்து எரிவாயுவை...
பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜகத் ஐவிஸ், போராட்டங்கள் தொடர்பான நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாக நீதித்துறையின் செயல்பாடுகளில்...
கோட்டகோகமவில் நிராயுதபாணியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அலரிமாளிகையில் இருந்து செயற்படும் குண்டர்கள் குழுவினால் தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் பொலிஸாருக்கு வாக்குமூலமளிக்க வேண்டுமாயின் தாம் விளக்கமளிக்கத்...
‘அல்லி மலர்’ இலங்கையின் தேசிய மலர் என்பதை தேசிய கல்வி நிறுவகம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் ஏனைய உரிய நிறுவனங்களைப் போன்று...
ஆசிய அபிவிருத்தி வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் உலக வங்கி இலங்கை தொடர்பான கூட்டு அறிக்கை மே 19 அன்று,...