கோட்டகோகமவில் நிராயுதபாணியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அலரிமாளிகையில் இருந்து செயற்படும் குண்டர்கள் குழுவினால் தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் பொலிஸாருக்கு வாக்குமூலமளிக்க வேண்டுமாயின் தாம் விளக்கமளிக்கத் தயார் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
திவயின பத்திரிகை நடத்திய பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.