தடையற்ற மின்சாரம் தொடர்பில் அரசியல்வாதிகளின் கருத்துக்கள் அடிப்படையற்றவை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாளை...
Day: May 22, 2022
மட்டக்களப்பில் 850 லீட்டர் பெற்றோலை கொண்டு செல்ல முற்பட்ட சந்தேகநபர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.இதேவேளை, சட்டவிரோதமான முறையில் எரிபொருள் விற்பனை செய்பவர்களைக்...
இலங்கை பெற்றோலிய தனியார் உரிமையாளர்கள் சங்கம், எரிபொருள் கொண்டு செல்லும் போது பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் இன்று (ஞாயிற்க்கிழமை )...
நாளை ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களை முன்கூட்டியே பரீட்சை மண்டபங்களுக்கு அனுப்பி வைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம்...
நூருல் ஹுதா உமர் நாட்டில் நிலவும் தட்டுப்பாடு காரணமாக சமையல் எரிவாயுவை பெற மக்கள் கடுமையான நெருக்கடியை அனுபவித்து வருகின்றனர். அதனடிப்படையில் இன்று...
எதிர்வரும் வாரத்தின் முற்பகுதியில் இருந்து தடையின்றி மின்சாரத்தை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதேவேளை நுரைசோலை மின்...
(அஸ்லம் எஸ்.மௌலானா) சாய்ந்தமருது பிரதேச அரச சேவை ஓய்வூதியர்கள் நம்பிக்கை நிதியத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் நேற்று சனிக்கிழமை (21) பிரதேச செயலக...
இலங்கை மின்சார சபையானது தமது சேவைகளில் மொத்த மற்றும் சில்லறை இணைப்புகளினை தற்காலிகமாக இடைநிறுத்தியிருப்பதாக அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. தற்போதைய சூழ் நிலையில் நிறுவனத்தில்...
அரசியலமைப்பின் 21வது திருத்தம் சம்பந்தமாக சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டத்தின் இறுதி வரைபைத் தயாரிக்கும் பணியில் பிரதமர், நீதி அமைச்சர்...
கெக்கிராவ – இப்பலோகம – திலக்கபுர பகுதியில் உள்ள எரிபொருள் நிலைய உரிமையாளர் ஒருவரின் வீட்டிற்கு சிலரால் தீ வைக்கப்பட்டுள்ளது. இப்பலோகம பகுதியில்...