அட்டாலுகம பிரதேசத்தில் 9 வயது குழந்தையொன்று காணாமல் போயுள்ளதாக பண்டாரகம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை காணாமல் போன குழந்தை தொடர்பில்...
Day: May 27, 2022
திருகோணமலை மாவட்டத்தில் இருந்து இரண்டு மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தற்போதைய திருகோணமலை மாவட்டத்தில் புல்மோட்டை மற்றும் மூதூர் பகுதிகளில் இருந்து...
கல்விச் சீர்திருத்தச் செயற்பாட்டின் விளைவு, பொருளாதாரத்திற்கு பங்களிக்கக்கூடிய மற்றும் நல்ல ஒரு பிரஜையை உருவாக்குவதாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...
போதியளவு உர விநியோகத்தை உறுதிப்படுத்த 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் நிலுவையில் உள்ள...
21 ஆவது திருத்தம் தொடர்பில் இன்று இடம்பெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் 21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை விரைவில் நிறைவேற்றுவதற்கான பொது இணக்கப்பாடு...
நாளைய(28) தினம் கொழும்பின் சில பகுதிகளுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசிப்பதனை தடை செய்து கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, ஆர்ப்பாட்டக்காரர்கள்...
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கச்சத்தீவு தீவை இலங்கையிடம் இருந்து மீட்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியுள்ளார். 1974 ஆம் ஆண்டு...
பொதுத்துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவ்வாறான தீர்மானம்...
நாட்டில் நிலவும் தற்போதைய நெருக்கடி நிலை குறித்த விசேட கலந்துரையாடல் இன்று இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர்...
எரிசக்தி அமைச்சு எரிபொருள் நிலையங்களில் வாகனங்களைக் கண்காணிப்பதற்கும், நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிலையங்களுடன் நிகழ்நேரத் தரவுகளைப் பகிர்வதற்குமான செயலியை சோதித்துள்ளது. இந்த...