மருத்துவ பீட மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை கலைக்க காவல்துறையினரால் கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கொழும்பு கோட்டை, இலங்கை வங்கி மாவத்தைக்குள் பிரவேசிக்க முற்பட்ட போதே காவல்துறையினரால் கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.