அமைச்சுக்களின் நிறுவனங்கள், நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து ஒரு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தமானி பின்வரும் 26 அமைச்சுக்களுடன் தொடர்புடையது:
பாதுகாப்பு,நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள்
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து
வெளிநாட்டு விவகாரங்கள்,பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி,மீன்வளம்,கல்வி,போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்,வெகுஜன ஊடகம்,ஆரோக்கியம்,தண்ணிர், விநியோகம்,வேளாண்மை,வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்ப,நீதி, சிறை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள்,சுற்றுலா மற்றும் நிலங்கள்,தோட்டங்கள்
தொழில்கள்,நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி
புத்தசாசனம், மதம் மற்றும் கலாச்சார விவகாரங்கள்
சக்தி மற்றும் ஆற்றல்,சுற்றுச்சூழல், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள்,நீர்ப்பாசனம்,தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு,பொது பாதுகாப்பு,வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு போன்றவற்றிக்கான வரதமணியே வெளியிடப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் வரும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் தொலைத்தொடர்பு அமைச்சு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.
இலங்கை முதலீட்டுச் சபை (BOI), இலங்கை தொலைத்தொடர்பு (SLT), மற்றும் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு ஆகியவையும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.