2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி முதல் 2022ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி வரை நடைபெற்ற அனைத்து வகையான குற்றச் செயல்களையும் விசாரிக்க புதிய விசாரணை ஆணையம் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் தீ வைப்பு, கொள்ளைகள், கொலைகள் மற்றும் உயிர் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை போன்ற குற்றங்கள் அடங்குவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.
குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் பணியை ஆணையம் மேற்கொண்டுள்ளது.
இந்த ஆணைக்குழுவிற் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.பி.அலுவிஹாரே, பி.சி நியமிக்கப்பட்டுள்ளார்.