அடுத்த ஆறு மாதங்களுக்குள் 5,800 கொரிய வேலை தேடுபவர்கள் கொரியாவுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று கொரிய மனிதவளத் திணைக்களம் இலங்கைக்கு உறுதியளித்துள்ளது. கொரிய...
Day: June 3, 2022
லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கடுமையான உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளை நிராகரிப்பதாக அதன் பணிப்பாளர் டொக்டர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும்,...
அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக கொவிட் நிதியில் 1.8 பில்லியன் ரூபாவை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். கொவிட் நிர்வாகத்துக்காக...
எதிர்வரும் மகா பருவத்திற்கு தேவையான உரங்களை விவசாயிகளுக்கு முழுமையாக வழங்க முடியும் என விவசாய அமைச்சு நம்பிக்கை தெரிவித்துள்ளது. முழு நெற்பயிர்க்கும் உரம்...
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 09 புலனாய்வு அதிகாரிகளின் பிணையை உயர்நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது....
மல்வானையில் உள்ள சொத்து தொடர்பில் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தற்போதுள்ள 11.25% இலிருந்து 15% வரை தொலைத்தொடர்பு வரி அதிகரிக்கப்படும் என இலங்கை தொலைத்தொடர்பு...
கல்முனையின் மருதமுனையில் காணாமல் போன பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனைக்காக உடல் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. அம்பாறை...
முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் விநியோகத்தை எதிர்காலத்தில் பிரச்சினை ஏற்படாத வகையில் பேணுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல்...
அன்றைய தினம் இரண்டாவது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பாணந்துறை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. பாணந்துறை நிர்மலா மாவத்தை பகுதியில் 31 வயதுடைய நபர் ஒருவர்...