எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்வது கடினமாகும் என விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹண புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
இலத்திரனியல் ஒலிபரப்பாளர் மன்றம் ‘ரத தினவு’ எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்திருந்த விசேட கலந்துரையாடலில் உரையாற்றிய அவர், எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் அரிசியின் விலை மேலும் அதிகரிக்குமென தெரிவித்தார்.