தற்போதைய நெருக்கடியின் போது இலங்கைக்கு உருளைக்கிழங்கை வழங்க பங்களாதேஷ் தீர்மானித்துள்ளது. தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சம்மேளனத்தின் (சார்க்) செயலாளர் நாயகம் எசல ருவான்...
Day: June 6, 2022
சமகி ஜன பலவேக பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆராச்சியின் மகன் மற்றும் அவரது மனைவியை வீரகெட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர். தெற்கு அதிவேக...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்யுமாறு கோரி பல மாதங்களாக போராட்டங்கள் நடத்தப்பட்ட போதிலும் எஞ்சிய இரண்டு வருட பதவியை...
இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ, மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் தமது நிறுவனம் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சிடம் யோசனை...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கூட்டமொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூட்டியுள்ளார். அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இந்த...
இன்று மற்றுமொரு துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு, மோதர பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த துப்பாக்கிதாரி ஒருவர் மீது துப்பாக்கிப்...
2015ஆம் ஆண்டு வர்த்தகர் ஒருவரை மிரட்டி பணம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு ஆயுள் தண்டனையும் அபராதமும் விதித்து கொழும்பு...
மே 9 காலிமுகத்திடல் தாக்குதல் தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்புச் செயலாளர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.