தேசிய அளவிலான பங்குதாரர் நிறுவனங்கள் மற்றும் நாட்டிலுள்ள கடலோர மாவட்டங்களில் நிறுவப்பட்டுள்ள சுனாமி முன்னெச்சரிக்கை தகவல் தொடர்பு அமைப்புகளின் செயல்திறனை சோதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இம்முறை ஜூன் 8ஆம் திகதி அதாவது நாளை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.
இங்கு சுனாமி தகவல் தொடர்பு அமைப்புகளின் செயல்பாடு மட்டுமே சோதிக்கப்பட்டும், மக்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள்.