மேன்முறையீட்டு நீதிமன்றமோ அல்லது உச்ச நீதிமன்றமோ குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அரசாங்கத்தின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்கவுடன் தாம் அமரப் போவதில்லை என பிரதமர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் துஷார இந்துனில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மல்வானை காணி தொடர்பில் பிரதமரிடம் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கேள்வி எழுப்பினார்.சமகி ஜனபலவேகய பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார முதலில் பிரதமரிடம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் சமர ஜனபலவேகய பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் பதிலளித்தார்.
விவாதத்தின் போது அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவும் கருத்து வெளியிட்டார்.