பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதவான் திலின கமகேவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு பிடியாணை...
Day: June 9, 2022
கம்பனிகள் பதிவாளர் திணைக்களம் இம்மாதம் எதிர்வரும் 09 நாட்களுக்கு மாத்திரமே திறந்திருக்கும் என கம்பனிகள் திணைக்களப் பதிவாளர் சஞ்சீவ திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி,...
இலங்கை மின்சாரத் திருத்தச் சட்டமூலம் 84 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் அளிக்கப்பட்டன....
அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முயற்சித்த 15 இலங்கையர்கள் மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்!
அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முயற்சித்த 15 இலங்கையர்கள் மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்!
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முயற்சித்த 15 இலங்கையர்கள் அவுஸ்திரேலிய பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டு இன்று காலை நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு...
நாளை (10) முதல் முகமூடி அணிவது கட்டாயமில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நாளை முதல் கொரோனா தொற்றைத் தவிர்ப்பதற்கு இந்த பாதுகாப்பு...
நவீன தொழில்நுட்பத்தினூடாக வினைத்திறன்மிக்க சேவையை வழங்கி இலங்கை துறைமுகத்தில் சர்வதேச சமூகம் நம்பிக்கை வைக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று...
வெளிநாடுகளில் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் இலக்காகியுள்ள உளவாளிகள், அரசாங்க சாட்சிகள் மற்றும் போதைப்பொருள் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகளை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி...
உத்தேச அரசியலமைப்பின் 21வது திருத்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 10 உறுப்பினர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்ய...
ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து மின் பொறியியலாளர்கள் தமது பணிப்புறக்கணிப்பை இடைநிறுத்த தீர்மானித்துள்ளனர். இதேவேளை, இன்று காலை முதல் தீவின் பல பகுதிகளில்...
(அஸ்லம் எஸ். மெளலானா) கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் அவர்கள், குவைத் தூதுவர் ஹலாஃப் பு தாய்ர் அவர்களை...