இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ கோப் குழுவின் முன்னிலையில் தெரிவித்த கருத்தை தாம் முற்றாக நிராகரிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...
Day: June 11, 2022
நூருள் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ் சம்மாந்துறை ‘அல்-மஸ்ரபுல் இஸ்லாமிய்யு’ சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்க கடன்,வைப்புச் சேவை பற்றி ஸம் ஸம்...
சில தரப்பினரால் மறைத்து வைக்கப்பட்டுள்ள நெல்லை சந்தைக்கு விடுவிப்பதற்கு முறையான முறைமையை உருவாக்குமாறு அநுராதபுரம் மாவட்ட சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை...
உடற்பயிற்சி புத்தகங்கள், பள்ளி பைகள், காலணிகள் உள்ளிட்ட பள்ளி உபகரணங்களின் விலை கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்துள்ளது. நாட்டில் பேப்பர் தட்டுப்பாடு நிலவி...
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் ஏனைய பிராந்திய அலுவலகங்கள் எதிர்வரும் 13ஆம் திகதி வழமை போன்று திறக்கப்படும். பொது நிர்வாக...
எரிபொருள் நெருக்கடியால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை கருத்திற் கொண்டு ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களை பிரிவுகளாக பிரித்து வாரத்தில் மூன்று நாட்கள் பாடசாலைக்கு அழைக்குமாறு...
எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எண்ணெய் இருக்கிறதா என்பதை மக்களுக்குத் தெரிவிக்க சிறப்பு இணையதளம்!

1 min read
தங்கள் பகுதியில் தற்போதுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் இருப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய புதிய இணையதளத்த்தினை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உருவாக்கியுள்ளது....
கைவிடப்பட்ட அரச காணிகளில் பயிர்ச் செய்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே தெரிவித்துள்ளார். கண்டியில்...
மேலும் 11 அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலைகளை அமுல்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. உணவில் சர்க்கரை, பருப்பு, மாவு, வெங்காயம்,...
குறுகிய காலத்தில் தரமான அரச சேவையை வழங்கி ஊழியர்களின் திருப்தியை அதிகரிக்கும் நோக்கில் அரச சேவை தொடர்பில் முறையான ஆய்வை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி...